தமிழீழவிடுதலைவரலாறும் அழிக்கதுடிக்கும்இனத்துரோகிகளும்

காணமல் போன புலிகளின் பணம் மக்களின் பணம் போன இடம் எங்கே?

மக்களின் வாழ்வை அழித்து வாழ்பவர்கள் . மக்கள் விரோத பிற்போக்கு வாதிகள் பிரச்சனைகளின் முதன்மையான முரண்பாடு என்ற அடிப்படையில்,  பிரச்சனையை தீர்ப்பதற்கு பதில், புதிய முரண்பாடுகளால் மக்கள் கூட்டத்தை பிளந்து வாழ நினைக்கும் கும்பல்களின் சதிகளே அரங்கேறுகின்றது. அவை தான் இன்றைய ஒடுக்கப்படும் மக்களுக்கான தளம்

.இதுவும்  பேரினவாதத்துடன் கூட்டு, கூலித்தனமும்தான்  

புலிகளின் ஊடகமான TRT, பிரான்சிலிருந்து ஒலிபரப்பான ரிஆர்.ரி தமிழ் ஒலி வானொலி  , TTN ஆக மாறிய போது

 தநபோது யாழ்ப்பாணத்தில் டான் தொலைக்காட்சியை நடத்தும் குகநாதன் அன்று புலிகளின் பணத்தை மோசடி செய்தார்.

பின்பு 2009 இல் பலர் பல அமைப்புகள் மோசடி செய்தார்கள் அதாவது பிச்சைக்காரர்கள் : வறுமை நிலையால் பணம், உணவுப் போன்றவற்றை இலவசமாக, எவ்வித உழைப்புமின்றி பிறரிடம் கேட்டுப் பெறுபவர்கள்,

மாறாக  மோசடி செய்த திருட்டுப்பிச்சைக்கார பணக்காரர்களானவர்கள் 

பணக்காரபிச்சை  > பிச்சைபணக்காரர்கள்  -  குமரன் பத்மநாதனின் (கே பி) -விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) -சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) - அனந்தி சசிதரன் (எழிலன்பணச்சேகரிப்பு ரிஆர் - இவகளையெல்லாம் தாண்டி இன்று ஒடுக்கப்படும் மக்களுக்கான தளம்

என புதிய பிச்சைக்காரர்கள் கிளம்பிஉள்ளார்கள்> ,மக்கள் வாழ்வை அழித்து வாழ்பவர்கள் காணமல் போன புலிகளின் மக்கள் பணத்துக்காக தமிழீழ போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த துரோகிகள்  இவர்கள்தான்